Back to homepage

Tag "கல்முனை உப பிரதேச செயலகம்"

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை 0

🕔31.Jan 2020

க‌ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி நேர‌டியாக‌ கோரிக்கை விடுத்தார். முன்ளாள் அமைச்ச‌ர் க‌ருணா அம்மானின் க‌ருத்து ஒன்றுக்குப் ப‌தில‌ளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌

மேலும்...
அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம்

அமைச்சுக் கூட்டத்தின் இடையில் புகுந்த ஞானசார தேரர்; கல்முனை விவகாரம் இழுத்தடிக்கப்படுவதாக விசனம் 0

🕔21.Jun 2019

கல்­முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில்  நேற்று வியாழக்கிழமை காலை உள் நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபை அமைச்சில்  கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஞானசார தேரர்  பிரவே­சித்­த­மை­யினால்  அங்கு பெரும் பர­ப­ரப்பு  ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க  அதிபர் மற்றும்  பிர­தேச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்