கல்முனை ஆதார வைத்தியசாலையில், நோயாளர் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளவதாக மக்கள் புகார் 0
– அஹமட் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கான நேரம் மாற்றப்பட்டமை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் பொதுவானவையாகும். ஆனால், ஈஸ்டர் தாக்குதலை அடுத்து – பாதுகாப்பு காரணத்துக்காக எனத் தெரிவித்து, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிருவாகம்,