Back to homepage

Tag "கல்கிஸ்சை"

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது 0

🕔29.Sep 2017

ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த கல்சிஸ்சை வீட்டுக்குச் சென்று காவாலித்தனம் புரிந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டவர்களில் ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், மேற்படி நபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார். கைது செய்யப்பட்டவர் கல்சிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் எனத்

மேலும்...
கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

கஸ்கிசையில் தங்க வைக்கப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔26.Sep 2017

  கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து, அகதிகளையும்,  முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, மேற்படி அகதிகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும்

மேலும்...
மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்

மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல் 0

🕔26.Sep 2017

இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. சிங்கலே ஜாதிக பலமுளுவ எனும் அமைப்பினர் இன்று காலை, மேற்படி வீட்டினை சுற்றி வளைத்தனர். இதன்போது பௌத்த பிக்குகளுடன் டான் பிரசாத் எனும் ரௌடியும் இணைந்து, மியன்மார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்