Back to homepage

Tag "கலால் திணைக்களம்"

சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின

சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின 0

🕔10.Dec 2020

– முன்ஸிப் அஹமட் – சட்ட விரோதமாக பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை, நேற்று புதன்கிழமை தெஹியத்த கண்டி பிரதேசத்தில், கலால் திணைக்களத்தினர் கைது செய்தனர். கலால் திணைக்களத்தின் அம்பாறை மற்றும் கல்முனை அலுவலகத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, சட்ட விரோத பீடி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உற்பத்திப்

மேலும்...
நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர்

நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர் 0

🕔6.Dec 2020

ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி சந்தேக நபர்களை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது போதைப் பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு கார்கள் உட்பட

மேலும்...
01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Jul 2019

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை,

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு

கஞ்சா கடத்திய கலால் உத்தியோகத்தர்; காத்தான்குடியில் சிக்கியது கறுப்பாடு 0

🕔12.Nov 2017

கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர், கல்முனையைச் சேர்ந்தவராவார். 25 வயதுடைய மேற்படி சந்தேக நபரை, மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இவரிடமிருந்து 775 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. மட்டக்களப்பு

மேலும்...
அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர்

அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர் 0

🕔23.Mar 2017

அரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. எம்பிலிபிட்டிய – பனாமுர பகுதியிலுள்ள முன்னாளர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டில் ரகசியமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பங்கரிலிருந்தே மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை கலால் திணைக்கள அதிகாரிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்