மதவாதத்தை உசுப்பி அரசியல் செய்ய நினைப்பவர்கள், சமூக ஒற்றுமையை பாழ் படுத்துகின்றனர்: றிசாட் விசனம் 0
– சுஐப் எம். காசிம் –தேர்தல் வெற்றிக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள், சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ஷரீப் அனீஸ் பாரட்டி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு, வவுனியா