‘சாத்தானியம்’ நூல், சனிக்கிழமை வெளியீடு 0
– அபூமனீஹா – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எல்.எம். றமீஸ் எழுதிய ‘சாத்தானியம்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. நூலாசிரியர் றமீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்