Back to homepage

Tag "கலாநிதி"

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு 0

🕔25.Sep 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை

மேலும்...
இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு

இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு 0

🕔9.Sep 2021

ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம்  மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் 2021-22 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் திறமை வாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து, இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

மேலும்...
அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில்

அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில் 0

🕔6.Jul 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அந்த வகையில் அரசறிவியல் துறையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான கலாநிதி எம்.எம்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு 0

🕔25.Dec 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். கலாநிதி மஸாஹிர் கடந்த 06 ஆண்டுகளாக பீடத்தின் அதி துரித

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள் 0

🕔4.Feb 2020

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய இரண்டு நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01 மற்றும் தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம் என்பவை மேற்படி நூல்களாகும். ‘விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01’ எனும் நூல், 180 பக்கங்களைக் கொண்டதாக

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில் 0

🕔12.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்லைக்கழக அரசியல் துறைத் தலைவர் எம்.எம். பாசில், தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் இவர் அரசியல் விஞ்ஞானத்துறையில்தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில், முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர் எனும் பெருமையினையும் பாசில் பெற்றுக் கொள்கிறார்.

மேலும்...
கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம்

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம் 0

🕔6.Jun 2018

முன்னாள் நீதிவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல். அப்துல் கபூர், கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன், இவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று செவ்வாய்கிழமை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக் காரியாலயத்தில் வைத்து வழங்கினார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட கலாநிதி கபூர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட

மேலும்...
எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்

எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம் 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை கிழக்கு மாகாண மக்கள், பிரதேச வாதம் பார்க்காமல் 16 வருடங்களாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், அதுவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் குறித்து, ஹக்கீமுக்கு எப்போதும் நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. கிழக்கைச் சேர்ந்தவர்களை உயரிய இடத்தில் வைத்துப்

மேலும்...
சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ், கலாநிதி பட்டம் பெற்றார்

சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ், கலாநிதி பட்டம் பெற்றார் 0

🕔17.Jul 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் – கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, இவருக்கான பட்டம் வழங்கப்பட்டது.சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்த இவர், மிஸ்கீன்பாவா அபூபக்கர், உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.சாய்ந்தமருது அல் ஜலால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்