Back to homepage

Tag "கலவரம்"

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி 0

🕔7.Jan 2021

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கெப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் மிகப் பெரும் கலவரம் இடம்பெற்றது. ஜனாதிபதி டிரம்ப்யினுடைய ஆதரவாளர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி

மேலும்...
மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு

மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு 0

🕔29.Nov 2020

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுவன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகம வைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 25 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றிரவு 9.55 மணியளவில்

மேலும்...
கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள்

கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள் 0

🕔6.Mar 2018

– மப்றூக்- நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரம் அம்பாறையிலும், நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கலவரம் தொடர்பில், இலவசமான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு, குரல்கள் இயக்கம் சார்பான சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர். எனவே, கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் எப்பகுதியில் இருந்தாலும், குரல்கள் இயக்கம் சார்பான சட்டத்தரணிகளை அவர்கள்

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்

முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல் 0

🕔7.Jun 2017

– பர்ஸான் –இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை சில குழுக்கள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு, அந்தக் குழுக்கள் தொடர்ந்தும் எத்தனித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்திலுள்ள தனது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்