Back to homepage

Tag "கப்பல்"

எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔12.Sep 2023

– முனீரா அபூபக்கர் – இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை – செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில், பிரான்ஸ் அரசுட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கோசிஸ் பெக்டட் தலைமையில்

மேலும்...
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது

உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது 0

🕔6.Oct 2021

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர்கிரீன் ஏஸ்’ (Evergreen Ace) கப்பல், நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மாத்திரமே இந்தக் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் கூட இந்த பாரிய கொள்கலன் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தக்

மேலும்...
தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை 0

🕔1.Jun 2021

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் ப்ரஸ் பேல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னி​லையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ

மேலும்...
எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு

எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு 0

🕔27.May 2021

கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (X-Press Pearl)  கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து 0

🕔3.Sep 2020

அம்பாறை மாவட்டம் சங்கமன் கண்டி கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் பனாமாா அரசுக்குச் சொந்தமானது என தெரிய வருகிறது. கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ பரவலே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கப்பலில் 23

மேலும்...
சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு

சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு 0

🕔17.Mar 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாம் விடுவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கடந்த்தப்பட்ட கப்பலை விட்டும் கொள்ளையர்கள்  சென்று விட்டதாகவும்,  விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளார்கள். கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்தனர். இதனையடுத்து, கப்பலைச் சுற்றி வளைத்த சோமாலிய கடற்படையினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்