Back to homepage

Tag "கண்ணீர் புகைக் குண்டுகள்"

கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔9.Mar 2023

பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொலிஸாரின் கண்ணீர்ப்புகைப்

மேலும்...
வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் 0

🕔16.Feb 2016

வேலையில்லா பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு – செரமிக் சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர் முன்னிலை சோஷலிஸக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது, ஜனாதிபதி செயலகத்தினை நோக்கிச் செல்ல முற்பட்டபோதே, அவர்களைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைப் பிரயோகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்