Back to homepage

Tag "கட்சித் தலைவர்கள் கூட்டம்"

சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம்

சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம் 0

🕔8.Sep 2023

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், இரண்டு தினங்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (08) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. சேனல் 4 அண்மையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மற்றும் அதன் பின்னணி

மேலும்...
கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை

கிழக்கில் மூடப்பட்ட சதொச நிலையங்களைத் திறந்து, அவற்றினூடாக நிவாரணப் பொருட்களை வழங்கவும்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரிசாட் கோரிக்கை 0

🕔24.Mar 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம் 0

🕔7.Apr 2018

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதிகளவானோர் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். மேலும், ஒரே தினத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கும் இதன்போது இணக்க்கம் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம்

மேலும்...
ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம்

ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம் 0

🕔22.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், இடைநடுவில் வெளியேறினார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கூட்டத்திலிருந்து அமைச்சர் வெளியேறியிருந்தார். இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்