Back to homepage

Tag "கடுவெல நீதிமன்றம்"

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்! 0

🕔10.Jun 2015

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்