நான்கு கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் புத்தளம் பெண் கைது 0
இந்தியாவில் இருந்து கொண்டு வந்த புடவைகளில் 04 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயணி புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்