Back to homepage

Tag "கடற்படையினர்"

கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது

கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது 0

🕔3.Apr 2023

கடலில் மிதந்து வந்த பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் நேற்று (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமன்னார் – மணல்மேடு கடற்பரப்பில் மிதந்த 67 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. தலைமன்னார் பகுதியை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு 0

🕔29.Apr 2020

கடற்படையினர் 226 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் கூறியுள்ளார். கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க

மேலும்...
கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார்

கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா தொற்று: ராணுவத் தளபதி உறுதிப்படுத்தினார் 0

🕔24.Apr 2020

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை அடுத்து, மேலும் 29 உத்தியோகத்தர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு

மேலும்...
முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் தொழில் நுட்பம்: கடற்படையினர் அறிமுகம்

முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் தொழில் நுட்பம்: கடற்படையினர் அறிமுகம் 0

🕔27.Mar 2020

முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை கடற்படையினர் அறிமுப்படுத்தியுள்ளனர். புகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய, கிருமிநாசினி அறையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை பொது இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பல கிருமி

மேலும்...
10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது 0

🕔15.Feb 2020

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.  குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.  மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி

மேலும்...
விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

விடுவித்ததாக கூறும் காணிகள், மக்களுக்கு கிடைக்கவில்லை: முல்லிக்குளம் மக்கள், அமைச்சர் றிசாத்திடம் முறையீடு 0

🕔10.Aug 2017

– சுஐப். எம். காசிம் – கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள கிராம மக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் முறையிட்டுள்ளனர். அகில இலங்கை

மேலும்...
முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு 0

🕔27.Oct 2016

  கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவசரமாகப் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச்

மேலும்...
ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது

ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது 0

🕔31.Aug 2016

கடல் வழியாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 5.5 கிலோகிராம் தங்கத்தினைக் கடத்த முற்பட்ட இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்ததோடு, தங்கத்தினையும் கைப்பற்றினர். மீனவர்கள் போல் வேடமிட்ட இரண்டு கடத்தல்காரர்களும், மீன்பிடி படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினைக் கடத்திச் சென்றபோதே கைதாகினர். காங்கேசன்துறையிலிருந்து வடக்காக 08 கடல் மைல் தூரத்தில் வைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்