அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார் 0
– மரைக்கார் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும், இவ்வாறு அகழும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும், சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடும் சிலரை, பொலிஸார் கண்டுகொள்வதில்லை