Back to homepage

Tag "கடற்கரை"

அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார் 0

🕔13.Dec 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும், இவ்வாறு அகழும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும், சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடும் சிலரை, பொலிஸார் கண்டுகொள்வதில்லை

மேலும்...
அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம் 0

🕔12.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த பிரதேசங்களுக்கு இன்று புதன்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தனது குழுவினருடன் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது கடற்கரைப் பகுதிகளில் அத்துமீறி வேலியிடப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் 0

🕔8.Dec 2018

– புதிது செய்தியாளர் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம்,

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்