Back to homepage

Tag "கடத்தல்"

பயணித்த பஸ்ஸை  நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார் 0

🕔24.Sep 2023

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24) காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச்

மேலும்...
02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது

02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔31.Aug 2023

பெருந்தொகையான மாணிக்கக் கற்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக கடத்துவதற்கு முயற்சித்த ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் 2.311 கிலோ கிராம் பெறுமதியான மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டபோது, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மாணிக்கக் கற்களை இவர் தனது ஆடைகளுக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்கு

மேலும்...
திருமணத்துக்கு மறுத்த காதலன் கடத்தல்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண்

திருமணத்துக்கு மறுத்த காதலன் கடத்தல்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண் 0

🕔5.Jul 2023

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் ஒருவருடனான காதல் உறவை முறித்துக் கொண்ட இளைஞன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (04) மாலை அலுபோமுல்ல – பின்வத்த

மேலும்...
உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது

உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔4.Jul 2023

உள்ளாடைக்குள் வைத்து தங்க ‘ஜெல்’ பொதிகளைக் கடத்த முற்பட்ட பெண் ஒருவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று (04) கைது செய்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரியில்லா வணிக வளாகத்தில் (Duty free shop) பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டார். ஐந்து கிலோகிராம் எடையுள்ள தங்க ‘ஜெல்’லை –

மேலும்...
யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு

யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு 0

🕔31.May 2023

கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரை – நான்கு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள், ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று – பொத்தபிட்டிய குருலு வெவாவுக்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகநபர் ஒருவர்

மேலும்...
கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார்

கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார் 0

🕔24.May 2023

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஏனைய கைத்தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பொருட்களுடன் கைது செய்ப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு,7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்

மேலும்...
புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது 0

🕔28.Feb 2023

கட்டுநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (green channel) சுங்கப் பகுதியில் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொலிவிய பெண் ஒருவர் துணி மற்றும் பையில் மறைத்து வைத்திருந்த 4.6 கிலோ கொக்கைனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். துணி மற்றும் துணிப் பைககளில் போதைப்பொருள் தோய்க்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்

அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம் 0

🕔12.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அம்பாறைக் காரியாலயம் ஆகியவற்றில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,

மேலும்...
கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது 0

🕔5.Jan 2021

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த

மேலும்...
இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு

இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jun 2020

இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் பொருட்டு, முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த உத்தரவை விடுத்துள்ளார். தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல்

மேலும்...
40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது 0

🕔20.Oct 2019

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். 40 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற போதே, இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 03 கோடி 20 லட்சம்

மேலும்...
பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம்

பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம் 0

🕔24.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பங்களாதேஷ் இல் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகளுடன் பயணித்த மேற்படி ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில் 0

🕔10.Dec 2018

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து இவ்வாறான கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. பேருவளையில் 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் கடத்தல், அண்மையில் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டிலிருந்து தப்பிச்

மேலும்...
48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது

48 தங்கக் கட்டிகளுடன், கண்டி வர்த்தகர்கள் மூவர் கைது 0

🕔16.Nov 2018

தங்கள் கட்டிகளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட  இலங்கையர்கள் மூவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2.4 கிலோகிராம் எடையுடைய 48 தங்கக் கட்டிகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் பெறுமதி 01 கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 860 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதானவர்கள் கண்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்