Back to homepage

Tag "கங்கானி கல்பனா லியனகே"

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது” 0

🕔18.Mar 2023

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சகர் கங்காணி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாதுள்ளது என அவர் கூறியுள்ளதாக – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும்

புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும் 0

🕔12.Mar 2023

திறைசேரி 500 மில்லியன் ரூபாயை எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழங்காவிட்டா,ல் தபால்மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை

மேலும்...
வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன 0

🕔4.Jul 2020

நாடாளுமுன்றத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமுரிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்ச வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40

மேலும்...
01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு

01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலுக்காக 01 கோடியே 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் இம்முறை அச்சிடப்பட்தாகவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்