Back to homepage

Tag "ஓய்வு"

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல் 0

🕔18.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லையொன்று வரையறுக்கப்பட வேண்டும் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார். ஒய்வு பெற்றுச் செல்ல வேண்டிய வயதில் நாடாளுமன்றத்துக்குள் பலர் உள்ளதாக தெரிவிக்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதற்கான திட்டமொன்று அவசிமெனவும் கூறியுள்ளார். அரச ஊழியர்கள் சேவையிலிருப்பதற்கு வயதெல்லை ஒன்று காணப்படும் போது, நாட்டில்

மேலும்...
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔4.Mar 2018

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, புதிய சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதியிடப்பட்டு, மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுபெறும் வயதெல்லை 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் படி, அரச ஊழியர்களின்

மேலும்...
ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை

ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை 0

🕔8.Apr 2016

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுக் செல்லவுள்ளமையினால், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதனையடுத்து, ராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் ஓய்வுபெறும் பொலிஸ் மா அதிபருக்குமான சந்திப்பொன்று இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்