Back to homepage

Tag "ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவு"

சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

சொத்து சேகரிப்பு தொடர்பில், நிதி மோசடி விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா வாக்குமூலம் 0

🕔4.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார். அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜரானார். நேற்று அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசியில் அச்சுறுத்திய முறைப்பாடு தொடர்பில், நேற்றைய தினம்

மேலும்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில், ஹிஸ்புல்லா ஆஜர் 0

🕔3.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இன்று புதன்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவில் ஆஜரானார். அவருக்கு எதிராக, செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார். தனக்கு தொலைபேசி மூலம்  ஹிஸ்புல்லா ​மரண அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து, கந்தசாமி இன்பராசா என்பவர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி   ஒழுங்கமைக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்