ஓரினச் சேர்க்கைக்கு, கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்: புருனேயில் நிறைவேற்றம் 0
புருனே நாட்டில் ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. புருனேயில் ஒருபால் உறவுக்காரர்கள் இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். “நீங்கள் காலை எழுந்தவுடன், உங்கள் அண்டை வீட்டுக்காரர்,