Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிரணி"

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔22.Oct 2018

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை

மேலும்...
இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்

இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் 0

🕔4.Oct 2018

நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரளையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்படி தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் மீண்டுமொரு

மேலும்...
நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு

நேற்றைய பேரணியின் அடுத்த கட்டம் கண்டியில்: மஹிந்தானந்த தெரிவிப்பு 0

🕔6.Sep 2018

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்றைய தினம் நடத்திய, அரசாங்கத்துக்கு எதிராண பேரணியின் இரண்டாம் கட்டம், கண்டியில் இடம்பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பேரணியே இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்டதும், அதிக மக்கள் பங்கேற்றதுமான பேரணி எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு, இந்தத்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம்

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம் 0

🕔6.Sep 2018

ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று நடத்திய ‘ஜனபலய’ போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர், மது அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 08 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய போராட்டத்தில் கலந்து

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது 0

🕔5.Sep 2018

‘மக்கள் பலம் கொழும்புக்கு’ என்ற தொனிப்பொருளில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்ளவுள்ள இந்த எதிர்ப்பு போராட்டம் கொழும்பில், எந்த இடத்திலிருந்து ஆரம்பமாகப்போகிறது என்பது குறித்து ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ந்தும் ரகசியம் பேணி வருகின்றனர். இந்தநிலையில் இந்த போராட்டமானது, கொழும்பு புறக்கோட்டை

மேலும்...
தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர்

தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர் 0

🕔2.Aug 2018

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை சபாநாயகர் கோரியுள்ளார். எதிர்கட்சி தலைவர் பதவியை தினேஸ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று, கடந்த மாதம் 30 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. தினேஷ்

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம்

கோட்டாவுக்கு எதிராக குமார வெல்கம போர்க் கொடி; ஒன்றிணைந்த எதிரணிக்குள் குழப்பம் 0

🕔10.Jul 2018

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் குறைந்தபட்சம் பிரதேசசபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். எமது ஜனாதிபதி வேட்பாளர்  இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை அவரால் புரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டின்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து,

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது 0

🕔30.Jun 2018

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒன்றிணை எதிரணியிடம்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். “ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விமல்வீரவன்ச,

மேலும்...
ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது

ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது 0

🕔29.Jun 2018

இலங்கையில் ஜூன் 19 முதல் 26 வரையான ஒரு வார  காலப்பகுதியில் மாத்திரம், 15 மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்தார்.பாதாள உலக கோஷ்டி தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கு நழுவல் போக்கே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து

மேலும்...
06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

06 அமைச்சர்கள் எதிரணிக்கு வருகிறார்கள்: 19ஆம் திகதி நடக்கும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔11.Apr 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளனர் என்று, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும், மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின்  அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
அமைச்சர்கள் சிலருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சர்கள் சிலருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Apr 2018

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறானவர்களுக்கு எதிராக, பிரதமருடன் இணைந்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்மெனவும் அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,

மேலும்...
அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும

அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும 0

🕔3.Apr 2018

அரசாங்கத்தில் உள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்துக்குள் சிங்கத் தோல் போர்த்திய கழுதைகளும் அங்கம் வகிக்கின்றார்கள். ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நன்மையே

மேலும்...
சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல 0

🕔22.Mar 2018

எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ,

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும், இந்தப் பிரேரணையில் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்