ராணுவ சீருடையை ஒத்த, சிறுவர்களுக்கான உடுப்புக்களை விற்றவர்களுக்கு, சிறைத்தண்டனை 0
– பாறுக் ஷிஹான் – ராணுவ சீருடைக்கு சமனான ‘கெமா’ என்றழைக்கப்படும் உடுதுணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார்கள் எனும் குற்றத்துக்காக 08 முஸ்ஸீம்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கி பருத்திதுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். பருத்திதுறை பொலிஸார் கடந்த 14ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதலின் போது,