சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல் 0
– அஹமட் (புதிது செய்தியாளர்) – பொதுமக்களுக்கு அசௌரியங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளுமாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் – இன்று எழுத்து மூலம் கோரிக்கையொனறை விடுத்துள்ள நிலையில், அது குறித்து அப்பிரதேச மக்கள் தமது கோபத்தையும் கேலியையும் வெளியிட்டு வருகின்றனர். சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீதிகளில் – சிலர்