Back to homepage

Tag "ஐ.எம். ஹனீபா"

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும்

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும் 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவகரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.சி.எம். சமீர் ஆகியோரை கௌரவித்து, அண்மையை வெள்ள அனர்த்தத்தின் போது – பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் உணவுகள் சமைத்து வழங்கி உதவிய சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு 0

🕔27.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28)

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா 0

🕔25.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழக

மேலும்...
30 வருடங்களுக்கு பின்னர்  நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

30 வருடங்களுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி 0

🕔22.Jan 2020

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை, அந்தப் பதவியில் இருந்து அவசர அவசரமாக நீக்குவதன் காரணம், அவர் முஸ்லிம் என்பதனாலா என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவை இனரீதியாக உள்ளதாகத் தோன்றுகின்றதெனவும் அவர் இதன்போது

மேலும்...
அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட் 0

🕔16.Mar 2019

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும்

அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும் 0

🕔13.Mar 2019

– மரைக்கார் – முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர், அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டவர் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா. அரச நிர்வாக சேவையில் இவரை விடவும் மூத்த முஸ்லிம்கள் உள்ளபோதும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக சில மாதங்களுக்கு முன்னர் ஹனீபா நியமிக்கப்பட்டார். ஹனீபாவை விடவும் அரச நிருவாக சேவையில்

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா

அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா 0

🕔1.Oct 2018

– யூ.எல்.எம். றியாஸ் – அரசாங்க அதிபராகஅண்மையில் நியமனம் பெற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாறறும் ஐ.எம். ஹனிபா, அவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்பு விழா, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில்

மேலும்...
தாகம்

தாகம் 0

🕔10.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பலர் இருந்தனர். ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது.

மேலும்...
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, ஐ.எம். ஹனீபா கடமைகளைப் பொறுப்பேற்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக, ஐ.எம். ஹனீபா கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔6.Jul 2018

– அஹமட் – வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமை தாங்கினார். இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்திலுள்ள ஐ.எம். ஹனீபா, இலங்கையின் இரண்டாவது முஸ்லிம்

மேலும்...
அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை

அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை 0

🕔3.Jul 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக அரசாங்க

மேலும்...
மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு 0

🕔18.Jun 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றுசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த  214 பேர் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும்...
கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல்

கடிதம் கிடைத்தது: சாய்ந்தமருது பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், பிரதேச செயலாளர் ஹனீபா தகவல் 0

🕔11.Jan 2018

– மப்றூக் –சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் விசேட நம்பிக்கையாளர் சபை அங்கத்தவராக தன்னை நியமித்துள்ளதாக தெரிவித்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடிதம் , நேற்று புதன்கிழமை பகல், பக்ஸ் மூலம் கிடைத்ததாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா இன்று தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலுக்கு

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி 0

🕔27.Oct 2017

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு,

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔15.Sep 2017

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மனிதாபிமானத்துக்கு

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔12.Aug 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்குரிய காலம் கனிந்துள்ளதாகவும், கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென தனியான உள்ளுராட்சி சபையை கோரிய போது, பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்