Back to homepage

Tag "ஐந்தாமாண்டு"

மூன்று லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றும், ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

மூன்று லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றும், ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔22.Jan 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று (22) 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இது கடந்த வருடத்துக்குரிய பரீட்சை என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்று காரணமாக, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பல தடவை பிற்போடப்பட்ட நிலையில் இன்று நடைபெறுகிறது. 2,943 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில், 340,508 பேர் தோற்றுகின்றனர். இன்று காலை

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் 0

🕔29.Jul 2020

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை இம்முறை எழுதும் மாணவர்களுக்கு முதலாவது வினாத்தாளுக்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருந்த கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது 0

🕔10.Aug 2018

ஐந்தாம்ட தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் வேலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 428 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் இந்தப் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 06 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள்

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர் 0

🕔21.Aug 2016

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 2959 பரீட்சை மண்டபங்களில், மேற்படி பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக, 28 ஆயிரம்

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை 0

🕔20.Aug 2015

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தடையுத்தரவினை மீயும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுமாயின்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்