Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி"

சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔27.May 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி.திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள்

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம் 0

🕔18.Jul 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, இது குறித்து –  கிழக்கு மாகாண சபைக்கு அறிவித்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட

மேலும்...
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மரணம்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மரணம் 0

🕔27.Feb 2016

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமானார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜெயந்த ராஜிநாமாச் செய்தமையினை அடுத்து, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அந்தக் கட்சியின்

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் 0

🕔23.Nov 2015

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்

மேலும்...
இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில் 0

🕔25.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 14 ஆம் திகதி நீக்கியிருந்தார். அத்தோடு,  ஐ.ம.சு.முன்னணியின் செயலாளராக சுசில் செயற்படுவதற்கு எதிராக, நீதிமன்ற உத்தரவொன்றும் பெறப்பட்டிருந்தமை நினைவு

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம்

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம் 0

🕔21.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில், அவரின் ஆதரவாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள்

மேலும்...
ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார் 0

🕔21.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் விவரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கிணங்க ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு 0

🕔3.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ம.சு.முன்னணியினூடாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு – எதிர்வரும் பொதுத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்