Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சக்தி"

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது 0

🕔21.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (மார்ச் 21) நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தின் பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம், 42 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 117 பேரும் ஆதரவாக 75 பேரும் வாக்களித்தனர். இதன்படி, நாடாளுமன்ற சபாநாயகராக மஹிந்த

மேலும்...
கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு 0

🕔17.Mar 2024

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவையிலுள்ள முஸ்லிம் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு எந்தவித பதவியும் வழங்கப்படாது – அவர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு உடன் செயற்படும் வண்ணம் இடமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கிழக்கு

மேலும்...
சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

சரத் பொன்சேகா சார்பில் வழங்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல் 0

🕔4.Mar 2024

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியில் வகிக்கும் பதவிகளை இடைநிறுத்துவதற்கும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரி – ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐககிய மக்கள் சக்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று

மேலும்...
பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் 0

🕔29.Feb 2024

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய குழந்தைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுத் தலைவி ஹிருணிகா பிரேமசந்திர – மனிதாபிமானமற்ற கருத்துக்களைக் கூறி விமர்சித்து பேசியிருந்தமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்படி

மேலும்...
சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை

சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை 0

🕔19.Feb 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வகிக்கும் பதவிகளில் இருந்து, அவரை நீக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்து – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிருவாகத்துக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார்: என்ன காரணம்?

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார்: என்ன காரணம்? 0

🕔16.Feb 2024

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை அரசியல் ரீதியாக பாதிக்கும் வகையில், அந்தக் கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் காரணமாக, அவரை – கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவை தவிசாளர் பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்

மேலும்...
முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு: பதவியும் வழங்கப்பட்டது

முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு: பதவியும் வழங்கப்பட்டது 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமானசஜித் பிரேமதாஸவை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 29) ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க சந்தித்தார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுக் கொள்கைக்கான சிரேஷ்ட ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். 1980 ஆம்

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு 0

🕔23.Jan 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா 0

🕔9.Jan 2024

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமிந்த விஜேசிறி ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது ராஜினாமா கடிதத்தை நாடாாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். இன்று (ஜனவரி 09) காலை 09.30 மணிக்கு ஆரம்பமான 2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு – உரையாற்றும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் 0

🕔4.Jan 2024

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார. எதிர்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் நாாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா தனது ஆதரவை வெளியிட்டார். இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தாண்டிய

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔1.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விஜயலால் இன்று (01) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்

மேலும்...
கட்சி மாறவுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு

கட்சி மாறவுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு 0

🕔17.Dec 2023

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் தலைவர் அனுநாயக்க கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமனம் 0

🕔7.Dec 2023

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மலையக தமிழ் மக்களை எவ்வாறு இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வடிவேல் சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதுளை, நுவரெலியா

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம் 0

🕔28.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக அவர் வாக்களித்திருந்தார். இதனையடுத்து அந்த இடத்துக்கு லெட்சுமணன் பசறை அமைப்பாளராக சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து

மேலும்...
சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 0

🕔24.Nov 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்