Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு"

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம் 0

🕔11.May 2018

– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம் 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது. 18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 08 உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ்  06

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது 0

🕔27.Mar 2018

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக எம்.ஏ.எம். தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராக தெரிவாகியுள்ளார்.நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது, மேற்படி தெரிவுகள் நடைபெற்றன.அந்த வகையில் நிந்தவூர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது?

அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது? 0

🕔15.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டாட்சியொன்றினை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பு அளவுக்கு மீறிய நிபந்தனைகளை முன்வைப்பதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக, தேசிய காங்கிரசுடன் கூட்டாட்சி அமைப்பதைத் தவிர்த்து, எதிரணியில் அமர்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் உள்ளுர் பிரமுகர்கள் யோசித்து வருவதாகவும்

மேலும்...
மாயாஜாலம்

மாயாஜாலம் 0

🕔14.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 0

🕔14.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அரசியலரங்கில் ஏற்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே, அந்த சபையின் தவிசாளராக உதுமாலெப்பையை நியமிப்பதற்கு இணக்கம் காணப்படுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம் 0

🕔14.Feb 2018

– முஸ்ஸப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில், தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசனலி மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர், இது தொடர்பில், சில தினங்களுக்கு முன்னர்

மேலும்...
அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார்

அடுத்தவரின் ‘மலம்’ முகரப் போன அவசரத்தில், அசிங்கப்பட்டுப் போன ஹசீர்; தமையன் போல் உளறுகிறார் 0

🕔9.Feb 2018

– அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹசீர்; மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பேசப் போய், அசிங்கப்பட்டுப் போயுள்ளார் என, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பானது மயில் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் விகிதாசார பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், 

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட்

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Jan 2018

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றுவதற்காகவே தாங்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று

மேலும்...
பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம்

பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம் 0

🕔14.Jan 2018

– மப்றூக் – பாலமுனை பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் பிரசாரக் கூட்டத்துக்கு அருகாமையில் இரண்டு தரப்பினருக்கு இடையில், சற்று முன்னர் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. மு.காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும், மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்தக் கை கலப்பு இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம்

அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு புள்ளடியிடுவது, முஸ்லிம்கள் தங்களுக்கே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔11.Jan 2018

– அஹமட் –அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதென்பது, இங்குள்ள முஸ்லிம்கள் தமக்குத் தாமே தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வை.பி. மஹ்தூம் தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு

மேலும்...
பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய  வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔7.Jan 2018

– மப்றூக் – ரஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால்,  மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ரஊப் ஹக்கீமை எல்லா இடங்களிலும் தோற்கடித்து, அதன் மூலம் ஹக்கீமிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் மு.காங்கிரசை மீட்டெடுப்பதுதான் தங்களின்

மேலும்...
அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்:  றிசாட் தெரிவிப்பு

அக்கரைப்பற்றுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக, வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔2.Jan 2018

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவோர் ரகசிய உடன்பாடும் கிடையாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான

மேலும்...
மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு

மொத்த வியாபாரம் செய்யும் அரசியலுக்கு, முடிவு கட்ட வாருங்கள்: அமைச்சர் றிசாட் அழைப்பு 0

🕔1.Jan 2018

  – சுஐப் எம். காசிம் – “முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம், முடிவு கட்ட முன்வாருங்கள்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார்.

மேலும்...
பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔1.Jan 2018

– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்