Back to homepage

Tag "ஐக்கிய தேசிக் கட்சி"

ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பைக்கு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பைக்கு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு 0

🕔17.Jul 2023

– முன்ஸிப் அஹமட் – கட்சி பேதங்கள் இன்றி தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு தான் செய்து கொண்டிருப்பதாகவும், தன்னிடம் உதவிகள் கேட்டு வருகின்றவர்களிடம் அவர்கள் எந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக் கேட்பதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், லொயிட் குழும தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்

ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்து நடைபெறும்: ஐ.தே.கட்சி செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔14.Jan 2019

நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுவதற்கே அதிக சந்தர்ப்பம் உள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது 500 சதவீரம் உறுதியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். நிகவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்,

மேலும்...
சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு

சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக, இரண்டு கட்சிகள் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

ஜனாதிபதிக்கு எதிராக, மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை அறிவித்துள்ளன. அரசியல் யாப்புக்கு முரணாக நாடாளுமன்றை கலைத்தமைக்கு எதிராகவே, மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக  மேற்படி கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள்

ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள் 0

🕔10.Apr 2018

அமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம், அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடத்துக்கு, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நவீன் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு 0

🕔8.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்