Back to homepage

Tag "ஏ.எல்.எம். நஸீர்"

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர் 0

🕔8.Aug 2020

– அஹமட் – தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு மூன்று வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட

மேலும்...
எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு

எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு 0

🕔7.Aug 2020

– அஹமட் – நடந்து முடிந்த தேர்தலில் தான் தோற்றுப் போனமைக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், தனது ஊரைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையுமே காரணம் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, “நான் தோற்கவில்லை

மேலும்...
விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்? 0

🕔2.Aug 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன

மேலும்...
நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது

நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது 0

🕔30.Jul 2020

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை, எனும் தலைப்பில் புதிது செய்தித்தளம் இன்றைய தினம் வெளியிட்ட செய்தி தொடர்பில் மன்னிப்பு கோருகிறது. குறித்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு ஆதரவுகோரும் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றவருமான

மேலும்...
“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை 0

🕔30.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் குறித்து, அதே கட்சி சார்பாக போட்டியிடும் ச க வேட்பாளர் ஏ.எல். தவம் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று வெளியாகியதை அடுத்து, நஸீர் தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாகத்

மேலும்...
நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன?

நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன? 0

🕔15.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கும் என்றும், அதனை மனதில் வைத்து பகுத்துப் பார்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்குமாறும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு

ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு 0

🕔12.Jul 2020

– அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றவருமான பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைப்பதற்கு தான் தயாராக உள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சக வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். பைசல் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
அம்பாறை மாவட்ட அரசியல் களம்: அச்சுறுத்தல் விடுத்த நஸீர் பணிந்தார்; பைசல் காசிமுக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்

அம்பாறை மாவட்ட அரசியல் களம்: அச்சுறுத்தல் விடுத்த நஸீர் பணிந்தார்; பைசல் காசிமுக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்தார் 0

🕔11.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிமுக்கு விருப்பு வாக்கு ஒன்றை வழங்குமாறு, சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து, தனது சக வேட்பளரான முன்னாள் ராஜாங்க

மேலும்...
பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம்

பைசல் காசிம், தவம் அட்டாளைச்சேனைக்குள் வரக் கூடாது; அச்சுறுத்தும் நஸீர்: தேர்தல் களத்தில் குழப்பம்: விசாரிக்க வருகிறார் ஹக்கீம் 0

🕔9.Jul 2020

– அஹமட் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னம் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம். நஸீர்; தனது கட்சி சார்பில் போட்டியிடும் ஏனைய சில வேட்பாளர்களை அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்குள் வந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடாதென அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதனால் அம்பாறை

மேலும்...
அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம்

அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம் 0

🕔8.Jul 2020

– அஹமட் – தனியொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பக்கச் சார்பாக நடந்து கொண்டமை தொடர்பில், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அந்த சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அனூன் என்பவர் விரண்டு திரிவதாக அறிய முடிகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
திசைகாட்டிகளின் முட்கள்

திசைகாட்டிகளின் முட்கள் 0

🕔7.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு – வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி நிருவாகம் பற்றி உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்”

மேலும்...
பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர்

பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர் 0

🕔6.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்னம் சார்பாக பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்வருமான ஏ.எல்.எம். நஸீர்; அவரின் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதிகளுடன்

மேலும்...
வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி,  அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு 0

🕔5.Jul 2020

– அஹமட் – தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.

மேலும்...
தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு 0

🕔26.Jun 2020

– அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுபவருமான ஏ.எல்.எம். நஸீர் – சிறுவர்களை தனது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் விசனமும் குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, சிறுவர்களை நஸீர் பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள்

மேலும்...
அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம்

அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம் 0

🕔19.May 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்று திங்கட்கிழமை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வு குறித்து பாரிய விசனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நேற்று தொடக்கம் பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனைங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறித்த இப்தார் நிகழ்வின் போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்