Back to homepage

Tag "ஏ.எல். அஸ்லம்"

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா? 0

🕔28.Dec 2019

  – மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல்  மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...
நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன? 0

🕔25.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை இரண்டரை மாதங்களாக தன்வசம் சட்டவிரோதமாக வைத்திருந்து விட்டு, பின்னர் அவ்விவகாரம் அம்பலமானதும் அந்தப் பணத்தை கடந்த 13ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிதிப் பிரிவில் செலுத்திய,

மேலும்...
அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி

அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி 0

🕔19.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம்; உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையினை அடுத்து, அப் பிரதேச மக்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம்

மேலும்...
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம் 0

🕔18.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்றக் கடிதம் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக, பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி நபர் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள

மேலும்...
பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள் 0

🕔15.Dec 2019

– அஹமட்- கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை அமைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய 60ஆயிரம் ரூபா பணத்தை, பயனாளி ஒருவரிடமிருந்து வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்தப் பணத்தை சுமார் இரண்டரை மாதங்கள் மோசடியாக தன்வசம் வைத்திருந்து விட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நிதிப்

மேலும்...
அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராாக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீரின் ஆலோசனை வழிகாட்டல் மற்றும்

மேலும்...
கொடுத்த நிதியை மீளப் பெற்று,  சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள் 0

🕔10.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட, குறித்த பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அந்தப் பணத்தை ‘அபேஸ்’ செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தெரிவு

மேலும்...
ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே:  உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே: உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம் 0

🕔9.Dec 2019

– அஹமட் – சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் சிலருக்கு, அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டு, அரசாங்கத்தினால் தலா 01 லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில், அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வேறொருவரின் வீட்டில் வசித்து வந்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கும் அந்த உதவித் திட்டத்தின்

மேலும்...
ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள்  கோரிக்கை

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை 0

🕔21.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று

மேலும்...
வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

வீதிப் புனரமைப்பு தொடர்பான தகவலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கோரியவருக்கு அச்சுறுத்தல்: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔18.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீதிப் புனரமைப்பு வேலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த கமக்காரர் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற வங்கியாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீர் என்பவருக்கு, நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை வளலவாய் மேல் கண்டம்

மேலும்...
தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம்

தன்னைக் காப்பாற்ற கணக்காளரைப் போட்டுக் கொடுத்த அஸ்லம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியின் அசிங்கம் 0

🕔17.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவர், தனது மோசடியை மறைப்பதற்காக அங்குள்ள வேறு நபர் ஒருவர் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியமையை ‘புதிது’ ஊடகம் பொறுப்புடன் வெளிக் கொண்டு வருகின்றது. மேற்படி அஸ்லம் என்பவர், தனது நெற் காணியில் அட்டாளைச்சேனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்