Back to homepage

Tag "ஏ.எல். அமானுல்லா"

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம் 0

🕔9.Mar 2022

– மப்றூக் – பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு – அப்பகுதி முஸ்லிம் மக்கள் இன்று புதன்கிழமை காலை கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான

மேலும்...
அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்

அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் 0

🕔20.Aug 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரததேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தனி இறைச்சி ஒரு கிலோகிராம் அதிகபட்டசமாக 800 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாதவர்கள்

மேலும்...
வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு

வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உத்தரவு 0

🕔22.Oct 2020

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் வரும் பாதைகளில் கல் மற்றும் மண் போன்றவற்றினை குவித்து வைத்திருப்போர் அவற்றினை அகற்றுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்துக்குத் தடையாக, நிர்மாண வேலைகளுக்குத் தேவையான கல் மற்றும் மண் ஆகியவற்றினை சிலர் தமது வீடுகளுக்கு முன்பாகவுள்ள பாதைகளில் குவித்துள்ளமையினைக் காணக் கூடியதாகவுள்ளது. எனவே

மேலும்...
மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு

மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு 0

🕔16.Sep 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குகு தான் அனுமதிக்கப் போவதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையிடம் விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர்

மேலும்...
கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன் 0

🕔29.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா இன்று சனிக்கிழமை இரவு மேற்கொண்டார். தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும்

மேலும்...
பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி

பாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி 0

🕔29.May 2020

– அஹமட் – பாலமுனை சிறுவர் பூங்காவை புனரமைப்பதற்காக 05 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவே, புனரமைப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிளார் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார். நேற்றைய தினம் பாலமுனை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனமொன்று உடைந்து விழுந்ததால், அங்கு விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு

‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு 0

🕔19.Mar 2020

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக மூடுமாறு, எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் செய்தியொன்றினை ‘புதிது’ வெளியிட்டிருந்தது. இதனையடுத்து புதிது

மேலும்...
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ‘அன்டனா’ பொருத்தும் திட்டம்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி: நடந்தவை இவைதான் 0

🕔15.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் ‘அட்டனா’வை பொருத்துவதற்கான கோபுரம் ஒன்றை அமைக்கும் நிர்மாண வேலைகள், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துமாறு கோரி, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், சமூக ஆர்வலர் கே.எம்.எம். பரீட் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச சபை

மேலும்...
சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔18.Dec 2018

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர். சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் ஓர் ஊர்வலம் இடம்பெற்றது.  இதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அந்த சபையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்