Back to homepage

Tag "ஏ.எம். ஜெமீல்"

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி 0

🕔3.Aug 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அந்த மாகாண சபையில் – உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு

மேலும்...
உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு

உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Oct 2019

“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில

மேலும்...
கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு

கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு 0

🕔21.Jun 2019

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம்.

மேலும்...
அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா

அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா 0

🕔8.Jun 2018

– அஹமட் – அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஏ.எம். ஜெமீல் ராஜிநாமா செய்துள்ளார் எனத் தெரியவருகிறது. நேற்று வியாழக்கிழமை அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜநாமா செய்துள்ளார். கட்சி நடவடிக்கைகளில் முழுவமையாக ஈடுபடுவதற்காகவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, அகில இலங்கை

மேலும்...
ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு 0

🕔22.May 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எச்.எம்.எம். நவவி இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் மாறு செய்யாமல் கொடுத்த வாக்குறுதியை நவவி காப்பாற்றுகின்றார். நவவியின் வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துரையைச் சேர்ந்த

மேலும்...
சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு

சாய்ந்தமருதில் வேட்பாளர்களை, மக்கள் காங்கிரஸ் களமிறக்காது: பிரதித் தலைவர் ஜெமீல், அதிரடி அறிவிப்பு 0

🕔18.Dec 2017

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்கள் எவரையும் நிறுத்தப்போவதில்லை என்று, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எம்.ஏ. ஜெமீல் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள நிலையில், அக்குழுவுக்கு

மேலும்...
அமைச்சர் றிசாதின் உருவ பொம்மை எரிப்புக்கும் பள்ளிவாசலுக்கும் சம்பந்தமில்லை: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

அமைச்சர் றிசாதின் உருவ பொம்மை எரிப்புக்கும் பள்ளிவாசலுக்கும் சம்பந்தமில்லை: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔13.Nov 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீனுடைய உருவபொம்மையை அண்மையில் சாய்ந்தமருதில் எரித்த விடயத்துக்கும் பள்ளிவாசல் மற்றும் உண்மையாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை கோருபவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தான் நம்பவில்லை என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமில் தெரிவித்தார்.

மேலும்...
சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார் 0

🕔10.Sep 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற செய்தியொன்றினை சில நாட்களுக்கு முன்னர் நாம் வழங்கி இருந்தோம். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.ஏ. ஜெமீலை, அந்தக்

மேலும்...
‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு 0

🕔6.Sep 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தொடர்ந்தும் முன்னிலை வழங்கினால், தான் முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔15.Aug 2017

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர்

மேலும்...
மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி

மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி 0

🕔13.Aug 2017

முக்தார் அஹமட் – மத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார். கடந்த மாதம் மத்திய முகாமுக்கு விஜயம் செய்தபோது, மத்தியமுகாம் முதலாம் வட்டாரம்

மேலும்...
முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட் 0

🕔9.Jul 2017

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். லங்கா அசோக் லேலன்ட் பி.எல்.சி. கம்பனியின் சாய்ந்தமருது – கல்முனையை மையமாகக்கொண்டு இயங்கவுள்ள கிளையினை, சாய்ந்தமருதுவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர்

மேலும்...
இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது 0

🕔2.Jul 2017

– எம்.வை. அமீர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அந்தக் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம். ஜெமீலின் திட்டத்திற்கமைவாக, இந்த மூக்குக் கண்ணாடிகள்

மேலும்...
சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார்

சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார் 0

🕔26.Jun 2017

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தினை,  அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவரிடம் இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார்.

மேலும்...
ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔11.Jun 2017

– எம்.வை. அமீர் – பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீலின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பயனாளர்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்