Back to homepage

Tag "ஏ.எம். அப்துல் லத்தீப்"

பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம்

பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம் 0

🕔15.Apr 2019

– அஹமட் – அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ள ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனும் செய்தியும், அது குறித்த படங்களும் வெளியானமையினை அடுத்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு நூலைக் கட்டிக் கொண்டதை இந்தளவுக்கு பெரியதொரு

மேலும்...
பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’

பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’ 0

🕔12.Apr 2019

– அஹமட் – அம்பாறை கச்சேரியில் மேலதிக மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துக்குள் பாரிய அதிர்வுகளும், விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதேச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்