‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம் 0
– ஜெம்சாத் இக்பால் – ‘சிங்க லே’ என்கிற கோசத்தினை கையிலெடுத்துள்ள பேரினவாதிகள், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்கான எதிரிகளைத் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கவிஞர் எஸ். ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று