அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார் 0
அம்பாறையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் சொத்துளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா திறைசேரி மூலம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார். இந்த நஷ்டஈடு முதற் கட்டமாக