அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம் 0
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.