தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், அறிஞர் ஜெமீல் நினைவு நிகழ்வு 0
– எம்.வை. அமீர் – முதுபெரும் கல்விமானும் பன்னூலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவுப் பேருரையும், அவரின் ஆக்கங்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும், அவர் சேகரித்த நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தள ஆரம்பம் ஆகியவற்றினை உள்ளடக்கிய நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை அரபுமொழி பீடத்தின்