Back to homepage

Tag "எவன் கார்ட்"

நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது

நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2019

எவன் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய போது இவரை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமையை நிஸங்க சேனாதிபதி மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் சிங்கப்பூரில் இருந்தவாறே – லஞ்ச

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர் 0

🕔21.Jan 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்கவே, கோட்டா இன்று ஆஜரானார். இதற்கு முன்னர் முன்னரும் ஏழு தடவை, வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராயிருந்தார்.

மேலும்...
‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு

‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Dec 2015

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.இதனால் நேற்று புதன்கிழமை நடைபெறவிருந்த விசாரணைகளில் தமது கட்சிக்காரரால் பங்கேற்க முடியவில்லை என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

மேலும்...
எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு

எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2015

எவன்காட் நிறுவனம், தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மோதரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “எவன்காட் நிறுவனத்தின் மாதாந்த இலாபம் ரூபாய் 430 மில்லியன் ரூபாய். இந்த கொடுக்கல் வாங்களில் பின்னால், முன்னாள்

மேலும்...
கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை

கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ‘எவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட சிலருக்கும் இவ்வாறு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய

மேலும்...
‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித 0

🕔18.Nov 2015

எவன்காட் விவகாரம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, அமைச்சர் ராஜித மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என ரணில் விக்ரமசிங்க சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை கண்டித்ததாக, அண்மையில்

மேலும்...
குற்றவாளிகளை  தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் 0

🕔14.Nov 2015

எவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் விவகாரம் மற்றும் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே

மேலும்...
எவன் கார்ட் விவகாரம்: நடவடிக்கைகளை கடற்படையினர் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எவன் கார்ட் விவகாரம்: நடவடிக்கைகளை கடற்படையினர் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Nov 2015

சர்ச்சைக்குரிய எவன் கார்ட் நிறுவனத்துமேடனான சகலவித ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தவவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் ராஜித மேலும் தெரிவிக்கையில்; “எவன் கார்ட் நிறுவனம் தொடர்பான சகல ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும்,

மேலும்...
மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு 0

🕔10.Nov 2015

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்ன காரணத்துக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் எவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில், நாடாளுமன்றத்தில்

மேலும்...
எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔9.Nov 2015

சர்ச்சைக்குரிய எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன்பிரகாரம், ர்ச்சைக்குறிய எவன்கார்ட் விவகாரம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்