Back to homepage

Tag "எல்லை நிர்ணயக் குழு"

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு 0

🕔28.Aug 2018

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி 0

🕔14.Oct 2017

– அஹமட் – அக்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள்

மேலும்...
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு 0

🕔15.Dec 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடைபெறும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்