Back to homepage

Tag "எல்ல"

வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம்

வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம் 0

🕔20.Feb 2022

வெளிநாட்டு உல்லாசப் பயணி ஒருவர் நேற்று (19) சனிக்கிழமை – எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28 வயதான செக் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது சடலம் தற்போது தெமோதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம்

மேலும்...
கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில்

கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில் 0

🕔16.Apr 2018

– க. கிஷாந்தன் – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயார் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய

மேலும்...
கல்குவாரி வெடித்ததில், பிரான்ஸ் பிரஜை காயம்

கல்குவாரி வெடித்ததில், பிரான்ஸ் பிரஜை காயம் 0

🕔11.Aug 2017

– க. கிஷாந்தன் – தெமோதர பிரதேசம்,பதுளை – பண்டாரவளை பிரதான வீதியிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் காயமடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன்

மேலும்...
பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம்

பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம் 0

🕔21.Mar 2017

எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு, ரஷ்ய பெண்கள் இருவரின் மூலமாக எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பதுளை – எல்ல சுற்றுலா பகுதிக்கு கடந் சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த பெண்கள் இருவர் மூலமாகவே, மேற்படி இளைஞர்கள் எச்.ஐ.வி. வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியின் சுற்று

மேலும்...
ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல்

ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல் 0

🕔5.Apr 2016

– க. கிஷாந்தன் – பாடசாலையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 34 வயது நிரம்பிய திருமணமான இளைஞனை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்