Back to homepage

Tag "எரிபொருள் தட்டுப்பாடு"

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி 0

🕔21.Mar 2022

எரிபொருள் நெருக்கடி காரணமாக நிட்டம்புவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ – ஹொரகொல்ல எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த போதே

மேலும்...
பெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள்

பெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள் 0

🕔8.Nov 2017

-அஹமட் – நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினை அடுத்து, அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதோடு, ஆட்சியாளர்களின் படங்களை வைத்து ‘மீம்’களும் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டும் வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் படங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள’ மீம்’கள் வைரலாகப் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்