Back to homepage

Tag "எம். முஷாரப்"

‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை,  போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார்

‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை, போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார் 0

🕔17.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – நிதியைமச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில், எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு சுமையை

மேலும்...
நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி 0

🕔12.Oct 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன்

மேலும்...
முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக்  பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது

முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது 0

🕔11.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், வசந்தம் தொலைக்காட்சியில் பங்கேற்ற ‘தீர்வு’ நிகழ்ச்சியின் ‘பேஸ்புக்’ நேரலை – அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தொகுத்து வழங்கும் தீர்வு நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியில் பிரதி புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறுவது வழமையாகும்.

மேலும்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு 0

🕔14.May 2021

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென தமது கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார். கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த

மேலும்...
முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு 0

🕔13.May 2021

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, கட்சியின் தீர்மானம் அல்ல என்று, மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத்,

மேலும்...
அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட  வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி

அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி 0

🕔10.May 2021

ரமழான் மாதம் முழுவதும் நோன்புநோற்ற மக்கள் மகிழ்ந்திருக்க இறைவன் வழங்கிய நோன்புப் பெருநாள் தினத்தை அரசியலுக்காக யாரும் களங்கப்படுத்திவிட வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் சட்ட முதுமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் அறிவுறுத்தியுள்ளார். முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து, எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினமன்று கறுப்புக்

மேலும்...
இப்தாரும், கறுப்புக் கொடியும்: இதுக்கெல்லாம் பேரென்ன தெரியுமா?

இப்தாரும், கறுப்புக் கொடியும்: இதுக்கெல்லாம் பேரென்ன தெரியுமா? 0

🕔10.May 2021

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய வாதப் பிரதிவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அனுமதியின் பேரிலேயே தாம் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக அந்தக் கட்சியின்

மேலும்...
20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு

20ஆவது திருத்தத்தை எதிர்த்தும், ஆதரித்தும் முஷாரப் வாக்களிப்பு 0

🕔23.Oct 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குரிய இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு மற்றும் இறுதி வாக்கெடுப்புகளின் போது, எதிர்த்து வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், அந்தத் திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தார். இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்ட நபரொருவர் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கலாம் எனும், 20ஆவது

மேலும்...
சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்

சிறுபான்மையினரின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தினால்: அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும் 0

🕔13.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – “தேர்தலில் நான் களமிறங்குவதற்கு முன்னர்; தேர்தலுக்காக செலவு செய்ய கோடிக்கணக்கான பணம் வேண்டும் என்றும் போதைப் பொருள் கொடுக்க வேண்டும் எனவும் பிழையாக எனக்கு வழிகாட்டப்பட்டது. ஆனால், அவ்வாறான வழிகாட்டல்களைப் புறந்தள்ளி நேர்மையான அரசியலைச் செய்த போது, மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்