Back to homepage

Tag "எம். சஹாப்தீன்"

அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு

அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு 0

🕔25.Jun 2016

– முன்ஸிப் – ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, தன்னால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் புரிவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் சபா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு 0

🕔13.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமையன்று சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு 0

🕔11.Jun 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பேரவையின் இப்தார் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம். ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் சமய தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையானது, ஊடகவியல் தொடர்பான

மேலும்...
ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2016

– றிசாட் ஏ காதர் – ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுகின்றமையினை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறு பேசுகின்வர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் பேரவையின் மாதாந்த கூட்டம், அண்மையில் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்

மேலும்...
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு 0

🕔5.May 2016

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு

மேலும்...
ஹரீஸ் அலட்சியம் செய்த கல்முனை மாநகரம்; ஊடகவியலாளர் சஹாப்தீன் விமர்சனம்

ஹரீஸ் அலட்சியம் செய்த கல்முனை மாநகரம்; ஊடகவியலாளர் சஹாப்தீன் விமர்சனம் 0

🕔10.Jan 2016

– எம். சஹாப்தீன் – ‘கல்முனை மாநகரம்: உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும்’ எனும் நூலினை கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளாஹ் எழுதியுள்ளார். எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இவரின் இந்நூல் கல்முனை மாநகர சபை பற்றி பல தகவல்களைக் கொண்டுள்ளது. தாம் முன்வைத்துள்ள தகவல்களுக்குரிய ஆதாரங்களையும் புத்தகத்தில் சேர்த்துள்ளார்.கல்முனையில் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் தமது அரசியல்

மேலும்...
ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி

ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி 0

🕔9.Oct 2015

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதல்நிலை மாணவியாகச் சித்தியடைந்துள்ளார். நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவியான பாத்திமா திக்ரா, தற்போது வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சை முடிகளின் படி, 177 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்