ஓய்வுபெற்ற அதிபர் கரிம், பராட்டிக் கௌரவிப்பு 0
– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஐ.ஏ. கரிம், அந்தப் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு – நேற்று புதன் கிழமை, பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்றது. 1978.03.22 ஆம் திகதி ஆசியராக நியமனம்