Back to homepage

Tag "எம்.ஏ. றஹ்மதுல்லா"

அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔10.Jul 2021

– அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் கடிதத் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இடப்பட்டுள்ள கையொப்பம் தன்னுடையதில்லை எனவும், அது ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டு மோசடியாக வைக்கப்பட்டுள்ள கையொப்பமெனவும் தெரிவித்து, பள்ளிவாசல் சம்மேளத்தின் செயலாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மதுல்லா,

மேலும்...
ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான்

ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான் 0

🕔6.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு விஞ்ஞான பாடத்துக்குரிய ஆசிரியர் ஒருவரை வழங்குமாறு, அந்தப் பாடசாலையின் அதிபர், அடிக்கடி வலயக் கல்விப் பணிப்பாரை நினைவுபடுத்தியமை காரணமாக, குறித்த பாடசாலையை வலயக் கல்விப் பணிப்பாளர் பழிவாங்கியுள்ளார். இதனை வலயக் கல்விப் பணிப்பாளரே, தொலைபேசி உரையாடலொன்றின் ஊடாக ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான பாட ஆசிரியர் என்கிற

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார்

அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார் 0

🕔4.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் புறக்கணித்து வருகின்ற போதும், அட்டாளைச்சேனையில் தனியார் வகுப்புகளை நடத்தி காசு பார்ப்பதில், எவ்விதப் புறக்கணிப்புகளையும் அவர் செய்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும்

மேலும்...
பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0

🕔2.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்