Back to homepage

Tag "எம்.ஏ. அன்ஸில்"

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு 0

🕔14.May 2021

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென தமது கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார். கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த

மேலும்...
முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு 0

🕔13.May 2021

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, கட்சியின் தீர்மானம் அல்ல என்று, மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத்,

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது:  அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Dec 2020

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், பாமுனையைச் சேர்ந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்