ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு 0
– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை உடைத்து நொறுக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினரும் டெலோ கட்சியின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.இவ்வழக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்