Back to homepage

Tag "எம்.எஸ். உதுமாலெப்பை"

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா?

“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா? 0

🕔16.Feb 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்?

விருப்பு வாக்குகளை யாருடன் பகிர்வது; நஸீரின் முடிவுடன் உதுமாலெப்பை முரண்பாடு; அட்டாளைச்சேனை அரசியலில் விரிசல்? 0

🕔2.Aug 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் கடுமையான குழிபறிப்புகள் நடைபெறுவதால் கட்சியின் முக்கியஸ்தர்களிடையே கடுமையான முரண்பாடுகளும் அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – தொலைபேசி சின்ன

மேலும்...
தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்

தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம் 0

🕔13.Nov 2019

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பணிப்புரை விடுத்துப் பேசிய வீடியோ ஒன்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதியுடன் எதிர்த்தரப்பினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் முடித்து

மேலும்...
அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு

அதாஉல்லாவின் பிரசாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம்: உதுமாலெப்பையின் ஆட்களே தலைமை தாங்கியதாக குற்றச்சாட்டு 0

🕔7.Nov 2019

– அஹமட் – ஜனாதிபதி வேட்டாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, அட்டாளைச்சேனையில் இன்று வியாழக்கிழமை இரவு தேசிய காங்கிரஸ் நடத்திய பிரசாரக் கூட்டத்தின் மீது, சிலர் கடும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி, கல் வீசித் தாக்குதல்களையும் நடத்தியதால், அங்கு சிறிது நேரம் பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது. முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஎல்லா

மேலும்...
மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல்

மு.கா.வில் இணைந்தார் உதுமாலெப்பை; அடுத்தது என்ன? கசப்பாக மாறுமா களநிலைவரம்: கடந்த காலத்தை முன்னிறுத்திய அலசல் 0

🕔17.Oct 2019

– மரைக்கார் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று புதன்கிழமை அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார். அவருடன் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் உள்ளிட்ட தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய சிலரும் மு.காங்கிரஸில் சேர்ந்துள்ளனர். “இனி, அடுத்து என்ன” என்பதுதான் அநேகரின் கேள்வியாக உள்ளது. அநேகமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு

உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Oct 2019

“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா?

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா? 0

🕔14.Oct 2019

– அஹமட் – முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழு மூச்சுடன் செயற்படுவதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து விடுவதன் மூலம், அதே ஊரைச் சேர்ந்தவரும் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீரின்

மேலும்...
மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில்  பேச்சுவார்த்தை

மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை 0

🕔13.Oct 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உப தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. உதுமாலெப்பை சார்பாக அவரின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி 0

🕔1.Apr 2019

– முன்ஸிப் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார் என்று, ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதனடிப்படையில் மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை உதுமாலெப்பை, மூன்று தடவை

மேலும்...
உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

உதுமாலெப்பையுடன் சேர்ந்து, கட்சிக்குள் இருந்த பதறுகள் வெளியேறியுள்ளன: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔21.Mar 2019

– றிசாத் ஏ காதர் – “உதுமாலெப்பையின் வெளியியேற்றத்தால், கட்சிக்குள் இருந்த பதறுகளும் சேர்ந்து வெளியேறியுள்ளன. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் மற்றும், பிரதித் தலைவர் பதவிகளை வகித்த, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை,

மேலும்...
உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா?

உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா? 0

🕔20.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –உடைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.அட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை 0

🕔18.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸில் தியாகத்துடனும் எதிர்பார்ப்புகளுமின்றி செயற்பட்ட தம்மை, கட்சித் தலைம சந்தேகத்துடன் பார்க்க முற்பட்டதன் காரணமாகவே, அந்தக் கட்சியிலிருந்து தாம் விலகியதாக, தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராகப் பதவி வகித்த – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் பிரதேச

மேலும்...
தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை 0

🕔17.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான, கிழக்கு

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் 0

🕔4.Mar 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு முயற்சித்து வருவதாக, மு.காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில், சனிக்கிழமை இரவு

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔21.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக நேற்று புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது ஆதரவாளர்களை, அட்டாளைச்சேனையிலுள்ள அரசியல் காரியாலயத்துக்கு அழைத்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களிடம் பேசிய உதுமாலெப்பை; தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்