Back to homepage

Tag "எம்.எச்.எம். அஷ்ரஃப்"

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும்

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும் 0

🕔1.Mar 2018

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம நேற்று புதன்கிழமை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை

மேலும்...
அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில்

அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில் 0

🕔21.Feb 2017

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான, தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும், முன்னைநாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கிடைத்துள்ளது. அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினைக் கோரி, பசீர்

மேலும்...
அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔9.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

மேலும்...
ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில்: அடுத்து என்ன ?? 0

🕔15.Sep 2015

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்